Trending News

UPDATE-நாமல் குமார மற்றும் நாலக்கடி சில்வாவெளிநாடு செல்லத் தடை

(UTV|COLOMBO)-ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமனறில் ஆஜராகியுள்ளனர்.


ஊழல் ஒழிப்பு படையணியின் இணைப்பாளர் நாமல் குமார மற்றும் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக்கடி சில்வா ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய உத்தரவொன்றுக்கமையவே அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“President yet to inform PSC of his attendance” – Committee Chairman

Mohamed Dilsad

பல் தேய்க்காததால் தாய் சிறுமிக்கு செய்ய கொடூரம்! பதறவைக்கும சம்பவம்!

Mohamed Dilsad

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Mohamed Dilsad

Leave a Comment