Trending News

நாளை முதல் வானிலையில் மாற்றம்

(UTV}COLOMBO)-நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை நாளை (11) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம், மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவிக்கின்றார்.

அத்தோடு, கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Northern fishermen want long-term solution to Palk Bay conflict elusive

Mohamed Dilsad

தேசிய வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து நீதிபதி தற்கொலை

Mohamed Dilsad

கொரிய நாட்டவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment