Trending News

5 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

(UTV|COLOMBO)-வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் எரிபொருள் நிலையமொன்றின் பணம் வங்கியில் வைப்பு செய்வதற்காக எடுத்தச் செல்லப்பட்ட போது இனந்தெரியாத குழு ஒன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிலையத்தின் 5 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்காக எரிபொருள் நிலையத்தில் சேவை செய்யும் ஊழியர் ஒருவர் எடுத்தச் சென்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா – கண்டி வீதியின் தேக்கவத்த பகுதியில் நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு உயா் நீதிமன்றினால் நிராகரிப்பு

Mohamed Dilsad

Public urged not to be misled by canards on alleged ‘Army Withdrawals’

Mohamed Dilsad

அம்பலாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

Mohamed Dilsad

Leave a Comment