Trending News

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

இளம் ஜோடி செய்த காரியம்-காவற்துறையினரால் கைது

Mohamed Dilsad

Travel ban on Swiss Embassy employee extended

Mohamed Dilsad

மதுபான சாலைகள் நாளை மூடப்படும்

Mohamed Dilsad

Leave a Comment