Trending News

UPDATE-கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்ததாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

இன்றைய நாளுக்கான நிகழ்ச்சி நிரல் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் படி தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.


கட்சித் தலைவர்களுக்கு இடையிலா விஷேட கூட்டம் சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (14) காலை 8.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு நேற்று இரவு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்திருந்தார்.

 

 

 

Related posts

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்

Mohamed Dilsad

Sri Lanka stands to gain from free trade system – China

Mohamed Dilsad

Central Bank Report presented to President

Mohamed Dilsad

Leave a Comment