Trending News

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-ஆதிமலை, உஸ்கொட பகுதியில் யானை தாக்கியதில் 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஆதிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

இருவேறு பகுதிகளில் இருந்து பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

Mohamed Dilsad

இப்படியா செய்வார் ரகுல் பிரீத் சிங்?

Mohamed Dilsad

Pakistani arrested at BIA with 1.36kgs of heroin

Mohamed Dilsad

Leave a Comment