Trending News

பாராளுமன்றத்தினை ஆளுங் கட்சியினர் வெளிநடப்பு செய்ய, விஜேதாச ராஜபக்ஷ அவையில் உரை

(UTV|COLOMBO)-பாராளுமன்றமானது ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆளுங் கட்சி சார்பில் பாராளுமன்ற அமர்வானது வெளிநடப்பு செய்துள்ள வேளையில், அமைச்சர் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டாவறு தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

16 சதவீதமான சிறார்கள் பல் மற்றும் பற்சிதைவிற்கு ஆளாகியுள்ளனர்

Mohamed Dilsad

Prime Minister Ranil meets global leaders

Mohamed Dilsad

மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment