Trending News

பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-பங்களாதேஷின் பெனி மாவட்டத்தில் உள்ள சடார் உபசிலா பகுதியில்   ரயில் கடவையை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

பெந்தர கடற்பகுதியில் கப்பல் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை

Mohamed Dilsad

Man assaults his in-laws and kills son in Kadigamuwa

Mohamed Dilsad

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(21) கையளிப்பு

Mohamed Dilsad

Leave a Comment