Trending News

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்றுடன்(30) நிறைவடைகிறது.

2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , எதிர்வரும் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Katy Perry sued for USD 150,000 over old Halloween picture

Mohamed Dilsad

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

Mohamed Dilsad

“Anyone who abuse their power will suffer the consequences” – Minister Senasinghe

Mohamed Dilsad

Leave a Comment