Trending News

பேரூந்து சேவையானது புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-காலி – கொழும்பு பாதையுடனான பேரூந்து சாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்கள் இன்று(03) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு அதிவேக வீதியின் காலியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து சேவையினை புறக்கோட்டை வரையில் நீடித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Upul Tharanga to lead Sri Lanka during the South Africa ODIs

Mohamed Dilsad

Expired nutrition packs sold to pregnant mothers in Dambagalla

Mohamed Dilsad

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமை

Mohamed Dilsad

Leave a Comment