Trending News

சில பிரதேசங்களுக்கு 10 மணிநேர நீர் வெட்டு…

மகர, பியகம, கம்பஹா, ஜா-எல, வத்தளை மற்றும் கட்டாண ஆகிய பிரதேசங்களுக்கு பிரதேசங்களுக்கு 10 மணிநேர அவசர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

நேற்று(07) இரவு 10 மணி முதல் இன்று(08) காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

நீரில் மூழ்கிய தேரரை காணவில்லை

Mohamed Dilsad

இந்த வருடத்தில் 12084 டெங்கு நோயாளர்கள் பதிவு…

Mohamed Dilsad

“Arrest those responsible Vandalizing Tamil road signs”- PM orders police

Mohamed Dilsad

Leave a Comment