Trending News

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு ஜனவரியில் விசாரணைக்கு

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் அந்த மனுவை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

 

 

 

 

Related posts

Navy accused of chasing away Tamil Nadu fishermen from island waters

Mohamed Dilsad

Captain’s fury at Akila Dananjaya

Mohamed Dilsad

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

Mohamed Dilsad

Leave a Comment