Trending News

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியது.

பாராளுமன்றம் இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் இன்றும் பாராளுமன்ற அமர்வை சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

Train, motorcar collision in Veyangoda left 3 people dead, 1 critically injured

Mohamed Dilsad

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

Mohamed Dilsad

Discussion on Muslim Parliamentarians re-assuming positions ends inconclusively

Mohamed Dilsad

Leave a Comment