Trending News

நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் உச்ச நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Korean Government hands over humanitarian assistance for flood victims

Mohamed Dilsad

திருத்த பணிகள் காரணமாக இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

Easter bombings in Lanka likely to be NIA’s first case post amendment of Act

Mohamed Dilsad

Leave a Comment