Trending News

பெப்ரவரி மாதமளவில் கொழும்புக்கும் பெலியத்தக்கிடையில் ரயில்சேவை

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததன்பின்னர்கொழும்புதொடக்;கம்பெலியத்தவரையிலானரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாத்தறை பெலியத்தரயில்பாதையின்நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக ரயில்வே பொதுமுகாமையாளர்  டிலந்தபெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்சமிக்ஞை விளக்குகள் பொருத்தும்பணிகள் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றன. எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப்பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்புதொடக்;கம் பெலியத்தவரையிலான ரயில்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

 

 

Related posts

කොරෝනා නිසා ගෙදර යා නොහැකිව නාවිකයින් ලක්ෂ 4ක් කොටුවේ

Mohamed Dilsad

Declaration of ‘Thripitakaya’ as a national heritage of Sri Lanka will be held tomorrow

Mohamed Dilsad

பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் 8 பேர் கைது

Mohamed Dilsad

Leave a Comment