Trending News

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

(UTV|COLOMBO)-வடக்கில் ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருடன், அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, தயா கமகே ஆகியோரும் பயணித்துள்ளனர்.

 

 

Related posts

Three Indian fishermen, bottom trawler arrested in Sri Lankan waters

Mohamed Dilsad

KP claims Indira Gandhi asked RAW to aid the LTTE [VIDEO]

Mohamed Dilsad

சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் அடைய முடியும் – சீன ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment