Trending News

மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய நபர் கைது

(UTV|COLOMBO)-தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்து 30 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய நபரொருவர் கிரிபத்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையின் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை – பியன்வில பகுதியை சேர்ந்த 30 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

Israel, Hamas agree to restore calm in Gaza

Mohamed Dilsad

State Minister Wijewickrama assumes duties

Mohamed Dilsad

අමාත්‍ය ජීවන් තොණ්ඩමන් ඇතුළු පිරිසකට වරෙන්තු

Editor O

Leave a Comment