Trending News

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள லெப்டினல் கொமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி இந்த மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

“வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர பொறிமுறை வேண்டும்” ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

Mohamed Dilsad

Russian military plane disappears from radar near Syria

Mohamed Dilsad

වසරක් තුළ කුණු ප්‍රශ්නයට රජයෙන් ස්ථිර සාර විසදුමක්

Mohamed Dilsad

Leave a Comment