Trending News

முல்லேரியா – அங்கொடை துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் அங்கொட லொக்கா

(UTV|COLOMBO)-முல்லேரியா – அங்கொடை சந்தியில் கடந்த தினம் இடம்பெற்ற முல்லேரியா – அங்கொடைத்தின் பின்னணியில், வெளிநாட்டில் உள்ள பாதாள உலகத் தலைவரான அங்கொட லொக்கா செயற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரிவந்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்துவதற்காக பிரவேசித்தவர்கள் பயன்படுத்திய உந்துருளி, வெல்லம்பிட்டி – கொஹிலவத்தையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த உந்துருளிக்கு போலி இலக்கத்தகடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அதன் உரிமையாளர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

Constitutional Council approves President’s nomination for CJ

Mohamed Dilsad

Trump offers assistance, says US stands by Sri Lanka

Mohamed Dilsad

சர்வதேச மாற்ற திறனாளிகள் விழா இன்று கிளிநொச்சியில்

Mohamed Dilsad

Leave a Comment