Trending News

ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்று(22) காலை 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் கூடவுள்ள பாராளுமன்ற நிகழ்வுகள், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

Lyceum Wattala v Methodist High School Moratuwa final today

Mohamed Dilsad

Police arrested three persons with 469 fake 5000 Rupee notes

Mohamed Dilsad

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் கடன் சுமை 44.8 பில்லியன்

Mohamed Dilsad

Leave a Comment