Trending News

வவுனியா – கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலின் பெட்டிகள் விலகல்

(UTV|COLOMBO)-இன்று(23) காலை வவுனியாவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் இரு பெட்டிகள், தலாவ மற்றும் ஷாவத்திபுர பிரதேசங்களுக்கு இடையில் வைத்து இயந்திரத்தில் இருந்து வேறாக சென்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வேறாக சென்ற இரு பெட்டிகள் மற்றும் இயந்திரம் இணைக்கப்பட்டு மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி பயணிப்பதாக குறித்த மையம் தெரிவித்தது.

குறித்த சம்பவத்தினால் எந்த ஓர் நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

அனுராதபுர நகராதிபதி உட்பட 7 பேர் விளக்கமறியலில்

Mohamed Dilsad

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

Mohamed Dilsad

“John Wick” to get an origin comic

Mohamed Dilsad

Leave a Comment