Trending News

அலோசியஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்

(UTV|COLOMBO)-வௌிநாடு செல்வதற்கு தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு உத்தரவிடுமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் முன்வைத்துள்ள கோரிக்கை மனு தொடர்பில் எதிர்வரும் 05ம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜெப்ரி அலோசியஸ் முன்வைத்துள்ள கோரிக்கை மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

All leave of postal employees cancelled

Mohamed Dilsad

Minister Rishad Bathiudeen wishes all Muslims a blessed Eid Mubarak

Mohamed Dilsad

சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

Mohamed Dilsad

Leave a Comment