Trending News

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

(UTV|COLOMBO)-தாங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தும் சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தங்களது பிரச்சினைக்கு நிதி அமைச்சு உரிய தலையீட்டை மேற்கொள்ளாமையே, தொடர் போராட்டத்திற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் பிரதமர்

Mohamed Dilsad

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා මහ බැංකු අධිපතිට කෝටි 42ක වත්කම්

Editor O

Leave a Comment