Trending News

இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்

(UTV|COLOMBO)-பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல மேலும் தெரிவித்துள்ளார். .

 

 

 

 

 

Related posts

மின்சார விநியோகத் தடை இடம்பெறும் -மின்சக்தி அமைச்சு

Mohamed Dilsad

Two More Associates of NTJ Leader arrested

Mohamed Dilsad

එජාපයේ සහාය ස.ජ.බ. ට දෙන්න අකමැත්තක් නැහැ : සජිත් අගමැති ධූරයට යෝජනා කිරීමටත්, සූදානම් – නවීන් දිසානායක

Editor O

Leave a Comment