Trending News

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது-அமைச்சர் ரவி கருணாநாயக்க

(UTV|COLOMBO) மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் விநியோகிப்பதே அமைச்சின் பிரதான இலக்காகும் என்று மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை தேசிய மின் கட்டமைப்பிற்கு புதிதாக மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மின்சார சபையின் பொறியியலாளர்கள் முன்வைக்கும் பொறியியல் திட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் கூறினார்.

 

 

 

 

Related posts

பர்பெச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியை வெளியேற்றுமாறு உத்தரவு…

Mohamed Dilsad

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…

Mohamed Dilsad

“No More Super Ministerial Portfolios” – Akila Viraj Kariyawasam

Mohamed Dilsad

Leave a Comment