Trending News

முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளர் லக்‌ஷ்மன் விதானபத்திரனவிற்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

මෙරට මත්ද්‍රව්‍ය ජාවාරම මැඩලන්න වහා පියවර ගත යුතුයි -ඇමති සරත් අමුණුගම කියයි

Mohamed Dilsad

Navy renders assistance for removal of garbage clogged in Wakwella Bridge, Baddegama

Mohamed Dilsad

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு

Mohamed Dilsad

Leave a Comment