Trending News

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

(UTV|COLOMBO) டெப் கணனி மூலம் பாடங்களை செய்யும் முறைமை தலை நகரான ஶ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை ஆண்கள் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெற்றிகரமாக அதனை செய்வதாக அவர்களின் வகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.மாணவர்கள் கொப்பி , புத்தகங்களுக்கு பதிலாக அதனையே பயன்படுத்துகின்றனர்.

அவர்களிடம் பேனை , கொப்பி , புத்தகங்கள் எதுவும் கிடையாது. முற்றுமுழுதாக அனைத்து பாடங்களையும் அந்த கணனி மூலமே செய்கின்றனர்.

 

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/02/TAB1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/02/TAB-3.jpg”]

 

 

Related posts

இலங்கையின் மேல் மாகாணத்தில் தொழு நோயாளிகள் அதிகரிப்பு!

Mohamed Dilsad

Rajapaksa assumes duties at Opposition Leader’s Office

Mohamed Dilsad

திட்டமிட்டபடி புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்

Mohamed Dilsad

Leave a Comment