Trending News

“அங்கொட லொக்கா”டுபாய் காவற்துறையினரால் கைது

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர் என அறியப்படும் அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் காவற்துறையினரால் அவர் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

Mohamed Dilsad

නිවසේ සිට වැඩකරන කාලය අප්‍රේල් 20 තෙක් දීර්ඝ කෙරේ

Mohamed Dilsad

අපේ ඉලක්කය ජනවාරි මාසයේ IMF අධ්‍යක්ෂ මණ්ඩල අනුමැතිය ලබා ගැනීම – මහ බැංකු අධිපති

Mohamed Dilsad

Leave a Comment