Trending News

திருத்த வேளைகள் காரணமாக 02 நாட்களுக்கு மின்சார விநியோக தடை

(UTV|COLOMBO) திருத்த வேளைகள் மற்றும் புதிய மின்சார தொடர்புகளை ஏற்படுத்தல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் மற்றும் மூதூர் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக திருகோணமலை மாவட்ட மின்சார பொறியிலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையில் இவ்வாறு மின் வெட்டு அமுல் படுத்தப்படுமென பிரதேச மின்சார பொறியியளாளர் ஏ.சிவதீபன் தெரிவித்தார்.

Related posts

දහ අට වංගුව රෑට වහනවා – දවල්ට අරිනවා.

Editor O

VIDEO-ஸ்பைடர் மேனுக்கு நேர்ந்த கதி…

Mohamed Dilsad

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ரவிநாத ஆரியசிங்க

Mohamed Dilsad

Leave a Comment