Trending News

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில், படகு மூலம் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​தங்கியிருந்த 12 பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

திஸ்ஸமகாராம, பன்னகமுவ மற்றும் அளுத்கொட பிரதேசங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் ​தங்கியிருந்த போதே குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்த குறித்த குழுவினரை திஸ்ஸமகாராம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இன்று அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

 

 

Related posts

Kidnapped Afghan People’s Peace Movement marchers freed

Mohamed Dilsad

පළාත් සභා මැතිවරණ පැවැත්වුවොත් ආණ්ඩුව පරාදයි

Editor O

தினேஸ் குணவர்தனவுக்கு ஒரு வார காலத்துக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை

Mohamed Dilsad

Leave a Comment