Trending News

இன்று(02) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள லால்காந்த

(UTV|COLOMBO) நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த, இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அநுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் சிறைச்சாலைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதே வேளை விபத்து இடம்பெற்றபோது அவர் மது போதையில் இருந்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

Philippines stops sending workers to Qatar

Mohamed Dilsad

Cena confirmed for “Fast and Furious 9”

Mohamed Dilsad

අද දිනයට අදාළ විදුලි කප්පාදු කාලසටහන නිකුත් කෙරේ

Mohamed Dilsad

Leave a Comment