Trending News

புளூமென்டல் சங்க கைது

(UTV|COLOMBO) இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினரான புளுமெண்டல் சங்க என அறியப்படும் சங்க சிரந்த உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மூன்று பேர் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

த ஹிந்து நாளிதழ் உள்ளிட்ட இந்தியாவின் பல ஊடகங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது

Mohamed Dilsad

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை வெளியாகிய மர்ம தகவல்கள்

Mohamed Dilsad

சுவிஸ் தூதரக சம்பவம் திட்டமிட்ட நாடகம் – அமைச்சர் அமரவீர

Mohamed Dilsad

Leave a Comment