Trending News

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வெப்பமான காலநிலை தொடரும்…

(UTV|COLOMBO) பகல் மற்றும் இரவு நேரங்களில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் இரண்டு மாதங்கள் நிலவும் என எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் குறைந்துள்ளமை இந்த நிலைமைக்காக பிரதான காரணம் என வானிலை ஆய்வாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி , மே மாதம் வரை இந்த வெப்பமான காலநிலையை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Wilpattu uproar, yet another attempt to divert National issues

Mohamed Dilsad

புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும்

Mohamed Dilsad

Showers in several provinces – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment