Trending News

விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் இருந்த இருவர் கைது

(UTV|COLOMBO) விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் இருவர் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று(08) குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களும் இன்று(09) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

“John Wick” to get an origin comic

Mohamed Dilsad

අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ නවීකරණය වෙනුවෙන් යුනෙස්කෝ සංවිධානයේ සහාය ලබා ගැනීම පිළිබඳ සාකච්ඡා කරනවා – ජනපති

Editor O

MoU signed to purchase new train engines and power sets

Mohamed Dilsad

Leave a Comment