Trending News

நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

(UTV|COLOMBO) பலரிடம் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்து நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்த நபர் ஊவா மாகாண சபையில் தொழில் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ள நிலையில் , சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை பிரதேசத்தில் தனியார் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் இந்த நபர் , இந்த நிதி மோசடிக்காக மாகாண சபையின் இரண்டு சாரதிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

Presidential Commission submits interim report on Easter attacks

Mohamed Dilsad

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்கிறது

Mohamed Dilsad

நாளை முதல் அதிகரிக்கும் மழை

Mohamed Dilsad

Leave a Comment