Trending News

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

(UTV|COLOMBO) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இன்று(19) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும் இந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை என்பதுடன், அரச அலுவலகங்கள், அரச, தனியார் வங்கிகளும் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாகவுள்ளதுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

Twenty-four-hour water cut in Colombo tomorrow

Mohamed Dilsad

சென்னையை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு செல்லும் மும்பை அணி

Mohamed Dilsad

எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்காக போராடுவோம்

Mohamed Dilsad

Leave a Comment