Trending News

சில பிரதேசங்களுக்கு ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் வழமைக்கு…

(UTV|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்பட்டு விடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்று முடங்கியதால் சில இடங்களில் மின்விநியோகத்தைத் துண்டிக்க நேர்ந்ததாக சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.

 

 

Related posts

Ramadass seeks Sushma’s help to free 18 fishermen in Sri Lanka

Mohamed Dilsad

கறுவா ஏற்றுமதி மூலம் அந்நியசெலாவணி அதிகரிப்பு

Mohamed Dilsad

California Wildfire: Remains of eight more victims found, confirmed death toll at 56

Mohamed Dilsad

Leave a Comment