Trending News

நோன்மதி தினங்களில் பேருவளையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை

(UTV|COLOMBO) ஞாயிறு மற்றும் நோன்மதி (போயா ) தினங்களில் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்க பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

குறித்த பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் நேற்று(18) அமைச்சர் ராஜித சேனரத்ன தலைமையில் பேருவளை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

Pakistani arrested with heroin worth Rs. 50 million at BIA

Mohamed Dilsad

Traffic congestion on the Colombo-Kandy road

Mohamed Dilsad

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு பாராளுமன்றம் கூடுகிறது

Mohamed Dilsad

Leave a Comment