Trending News

பேரூந்து குடைசாய்ந்ததில் இருவர் பலி

(UTV|COLOMBO) நுவரெலியா – வலப்பனை மாவு தோட்டத்தில் நேற்றிரவு(24) பேரூந்து ஒன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனையிலிருந்து இராகலை நோக்கி பயணித்த குறித்த பேரூந்து, வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

மனைவியுடன் ஜிவி பிரகாஷ் கொடுக்கும் தேன் விருந்து

Mohamed Dilsad

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

Ajith keen on fulfilling his promise to Sridevi

Mohamed Dilsad

Leave a Comment