Trending News

நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி…

(UTV|COLOMBO) வடக்கிலிருந்து நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா உதவிசெய்யவுள்ளது.

இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இருவருட காலத்திற்குள் நிதியை விடுவிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

Indonesia arrests dozens after violent post-election clashes

Mohamed Dilsad

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

අලුතින් වාහන ලියාපදිංචිය සහ හිමිකම් පැවරීමේදී වාහන අංක තහඩු නිකුත් කිරීම අත්හිටුවයි

Editor O

Leave a Comment