Trending News

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…

(UTV|COLOMBO) எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலத்தில், பெரும்போகத்திற்காக சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அநுர விஜேதுங்க, விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நாட்களில் சோள பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட, படைப்புழு தாக்கம் காரணமாக, சோள பயிர்ச் செய்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

Keemo Paul reprieves affected bowlers’ confidence – Mashrafe

Mohamed Dilsad

ஐபிஎல் கிரிக்கெட்- டெல்லி கெப்பிட்டல்ஸ் 37 ஓட்டங்களினால் வெற்றி

Mohamed Dilsad

பிரதமர் பதவி விலகல்

Mohamed Dilsad

Leave a Comment