Trending News

சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு…

(UTV|COLOMBO) மின்சார நெருக்கடி நிலவும் சந்தர்பத்தில் இலங்கை மின்சார சபை பொறியிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

மேலும் குறித்த இந்த குற்றச்சாட்டை இலங்கை மின்சார சேவையாளர் சங்க பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் முன்வைத்துள்ளார்.

 

இது தொடர்பில் நேற்றைய தின கலந்துரையாடலில் மின்சார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் அதன் சுமைகளை மக்கள் மீது சுமத்திவிட்டு, பொறியியலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுவது நியாயமான விடயம் அல்லவென்றும் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு

Mohamed Dilsad

දකුණු කොරියාවේ ගොඩබාමින් තිබූ ගුවන් යානයක් තාප්පයක ගැටී 62 දෙනෙක් ජීවිතක්ෂයට

Editor O

ஆளுங் கட்சியுடன் இணைந்துக் கொண்டவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment