Trending News

நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை…

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீரிடம் குற்றப்புலனாய்வு திணைகள விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(08) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மொஹமட் முபார் மொஹமட் ஜபீருடன் மொஹமட் நசீம் மொஹமட் பைசால் என்பரும் வந்தடைந்த பின்னர் இவர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றிருந்தனர்.

இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் இன்று(09) விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

Mohamed Dilsad

“கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹ சேவைப் பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

Panadura North OIC interdicted over missing T-56 riflesP

Mohamed Dilsad

Leave a Comment