Trending News

டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம்…

(UTV|COLOMBO) எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய தொற்று நோய்கள்
விஷேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 13 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

‘Govt. engaged in efforts to improve the economy’

Mohamed Dilsad

Romania marriage referendum fails

Mohamed Dilsad

தினேஷிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

Mohamed Dilsad

Leave a Comment