Trending News

இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட நால்வர் கைது

(UTV|COLOMBO) இரண்டரை கோடி பெறுமதியான இரத்தினக்கல்லுடன் நீர்கொழும்பு பிரதேசத்தில் நகரில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கொள்ளையிடப்பட்ட  04 பேர் ஹொமாகம பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வய்கால, ஹொமாகம, பங்கதெனிய மற்றும் வடுமுன்னேகெதர பிரதேசத்தங்களை சேர்ந்தவர்களே என தெரஈக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

கல்வி அமைச்சரின் பெறுப்புக்களை ஏற்ற அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன்

Mohamed Dilsad

பல இலட்சம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

அமைச்சர் மங்கள ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment