Trending News

குடிநீரில் விஷம் – போலியான செய்திகளை நம்பாதீர்கள்

(UTV|COLOMBO) களனி, கிரிபத்கொட மற்றும் ஜாஎல பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா

Mohamed Dilsad

All Countries Passports from mid-November

Mohamed Dilsad

நான் மன நோயாளி இல்லை…

Mohamed Dilsad

Leave a Comment