இந்நிலையில் கடந்த உயிர்ப்பு ஞாயிறுதினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் தாக்குதலைக் கண்டித்து இன்றையதினம் 23 ஆம் திகதி தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.