Trending News

பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் கூடுகிறது

(UTV|COLOMBO) பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் 10.30 அளவில் கூடவுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்த நேற்று(23) கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை இன்றைய தினம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(23) பாராளுமன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

A special traffic plan around Battaramulla tomorrow

Mohamed Dilsad

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Mohamed Dilsad

காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை தொடக்கம் தினசரி விசாரணைக்கு

Mohamed Dilsad

Leave a Comment