Trending News

துபாயில் இருந்து மற்றொருவர் நாடு கடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் என்பவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்கட்சித் தலைவருடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல்

Mohamed Dilsad

Mangala meets Boris Johnson on UK visit

Mohamed Dilsad

ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரியில் விசேட பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

Leave a Comment