Trending News

சூறாவளியால் 38 பேர் உயிரிழப்பு

வடக்கு மொசாம்பிக் ஏற்பட்ட சூறாவளியை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

கென்னத் என்ற சூறாவளி கடந்த வாரம் மணிக்கு 220 கிலோமீற்றர் வேகத்தில் அங்கு தாக்கி இருந்தது.

அதனால் அங்குள்ள ஆயிரக் கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டதுடன் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் நிவாரணப்பொருட்களை முன்னெடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

HIV நோயாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

Mohamed Dilsad

“People should decide between a terminator or a people’s leader” – Premier

Mohamed Dilsad

Australian health minister probed in property scandal

Mohamed Dilsad

Leave a Comment